அப்புத்தளைப் பொலிசார் மேற்கொண்ட சுற்றி வலைப்புத் தேடுதலின்போது சட்டவிரோதமான வகையில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் மூவரை அப்புத்தளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் மூவருக்குரியதான லொரியொன்றை கண்டுபிடித்து அந்த லொரியிலிருந்த பெருந்தொகையான செப்புக்கம்பிகள் மற்றும் பெருமளவிலான வயர்களும் மீட்கப்பட்டன.
அப்புத்தளைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே மேற்படி சுற்றி வலைப்புத் தேடுதல்கள் இடம்பெற்றன.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அப்புத்தளைப் பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM