சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் கைது

Published By: R. Kalaichelvan

03 May, 2019 | 12:23 PM
image

அப்புத்தளைப் பொலிசார் மேற்கொண்ட சுற்றி வலைப்புத் தேடுதலின்போது சட்டவிரோதமான வகையில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் மூவரை அப்புத்தளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

குறிப்பிட்ட பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் மூவருக்குரியதான லொரியொன்றை கண்டுபிடித்து அந்த லொரியிலிருந்த பெருந்தொகையான செப்புக்கம்பிகள் மற்றும் பெருமளவிலான வயர்களும் மீட்கப்பட்டன.

அப்புத்தளைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே மேற்படி சுற்றி வலைப்புத் தேடுதல்கள் இடம்பெற்றன. 

கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அப்புத்தளைப் பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56