மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா இல்லையா? - தீர்ப்பு 9 ஆம் திகதி

Published By: Vishnu

02 May, 2019 | 07:11 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கைக்கு நாடு கடத்துவதைத் தடுக்குமாறு கோரி, ஐக்கிய அரபு எமீரகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷ், தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 09 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இன்றைய தினம் அது குறித்து தீர்ப்பறிவிக்கப்படவுள்ளதாக கடந்த தவணையின் போது கூறப்பட்டபோதும் தீர்ப்பு 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மனு இன்று டுபாய் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58