மது போதையில் அட்டகாசம் புரிந்ததுடன் , பொலிசாரின் வாகன கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்களை சாவகச்சேரி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதடி சந்தியில் நேற்று புதன்கிழமை மாலை மதுபோதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று அட்டகாசங்களில் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பில் அங்கிருந்தவர்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவித்தனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்த போது , பொலிசாரை கண்டு இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இருந்த போதிலும் ஐந்து இளைஞர்களை பொலிசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட ஐந்து இளைஞர்களும் வாகனத்திற்குள் இருந்து பொலிசாருடன் வாக்குவாதப்பட்டதுடன் பொலிசாரின் வாகன கண்ணாடிகளையும் கைகளால் குத்தி உடைத்துள்ளார்கள்.
இதனால் பொலிசார் அவர்களை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்து சென்று காயங்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM