உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெயர் பட்டியல் ;-
01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான்
02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்
03.சினமன் கிரேன்ட் ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட்
04.கிங்ஸ் பெரி ஹோட்டல் ;- மொஹம்மட் அஸாம் மொஹம்மட் முபாரக்
05.புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு ;- ஹச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்துன்
06. புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை ;- அலாவுதீன் அஹமட் முவாத்
07. சீயோன் தேவலயம் மட்டக்களப்பு ;- மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத்
08. தெஹிவளை ;- அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட்
09. தெமட்டகொடை ;- பாதிமா இன்ஹாம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM