மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 26 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் திருவுருவச் சிலையின் முன்னிலையில் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட குடும்ப உறவினர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஹேமா பிரேமதாச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம சங்க சபையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதியினால் மகாநாயக்கருக்கு இதன்போது பிரிகரை வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM