கிளிநொச்சியில் கைகுண்டு 

Published By: Digital Desk 4

01 May, 2019 | 01:09 PM
image

கிளிநொச்சி  உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் உள்ள  பாலத்திற்கருகில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு குண்டுசெயலிழக்கும் பிரிவினாரால் செயலழக்கச் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி உருத்திரபுரம்  சிவநகர் பகுதியிலுள்ள பாலத்திற்கு அருகில் வெடி குண்டு ஒன்று கானப்படுவதாக இன்று (01) கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சிப் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,  இராணுவத்தினர் குண்டைப் பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்துள்ளனர்.

கடந்த இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட குண்டாக இது இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38