கிளிநொச்சி உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் உள்ள பாலத்திற்கருகில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு குண்டுசெயலிழக்கும் பிரிவினாரால் செயலழக்கச் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியிலுள்ள பாலத்திற்கு அருகில் வெடி குண்டு ஒன்று கானப்படுவதாக இன்று (01) கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சிப் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் குண்டைப் பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்துள்ளனர்.
கடந்த இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட குண்டாக இது இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM