தேக்கு மரக் கட்டைகள் கடத்திய மூவர் கைது!

Published By: Vishnu

30 Apr, 2019 | 08:33 PM
image

கடற்படையினரினால் நேற்று புத்தளம், மதுரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தேக்கு மரக் கட்டைகள் கடத்திச்சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 06 அடி நீளமான 12 தேக்கு மரக் கட்டைகள், 03 அடி நீளமான 05 தேக்கு மரக் கட்டைகள் மற்றும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட டீமொ பட்டா லொரி வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்த நபர்கள் 41 மற்றும் 44 வயது இடையில் புத்தளம், மதுரகம பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மரக் கட்டைகள் மற்றும் லொரி வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08