உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சிலர் இன்னமும்கைதுசெய்யப்படாமலுள்ளனர் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் அவர்கள் புதிய தாக்குதல்களிற்கு திட்டமிடக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்வதில் மிகச்சிறப்பான முன்னேற்றத்தை காணமுடிந்துள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் ஆனால் இந்த கதை முடிவடைந்துவிட்டது என நான் இன்னமும் கருதவில்லை என தெரிவித்துள்ளார்.
இன்னமும் பல தாக்குதல்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என நாங்கள் கருதுகின்றோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்
இன்னமும் தாக்குதல் நடக்ககூடிய பேராபத்து காணப்படுகின்றது எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குழுவினர் இன்னமும் முற்றாக செயல்இழக்கச்செய்யப்படவில்லை என நாங்கள் கருதுவதற்கான காரணங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM