குண்டுவெடிப்புகள் தொடரலாம்- அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை

Published By: Rajeeban

30 Apr, 2019 | 03:12 PM
image

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சிலர் இன்னமும்கைதுசெய்யப்படாமலுள்ளனர் என தெரிவித்துள்ள  இலங்கைக்கான  அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் அவர்கள் புதிய தாக்குதல்களிற்கு திட்டமிடக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்வதில் மிகச்சிறப்பான முன்னேற்றத்தை காணமுடிந்துள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் ஆனால் இந்த கதை முடிவடைந்துவிட்டது என நான் இன்னமும் கருதவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்னமும் பல தாக்குதல்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என நாங்கள் கருதுகின்றோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்

இன்னமும் தாக்குதல் நடக்ககூடிய பேராபத்து காணப்படுகின்றது எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குழுவினர் இன்னமும் முற்றாக செயல்இழக்கச்செய்யப்படவில்லை என நாங்கள் கருதுவதற்கான காரணங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19