கிழக்கு மாகாண ஆளுனர் ஏ. எல். ஏம். ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினர் சோதனையின்போது ரி.56 ரக துப்பாக்கி ரவைகள் 48 மீட்பு இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டு காத்தான்குடி கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை இராணுவத்தினர் மற்று விசேட அதிரடிப்பகடையினர் சம்பவதினமான இன்று செவ்வாய்கிழமை அதிகாலை தொடக்கம் சுற்றிவளைத்து பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்
இந்த நிலையில்மட்டு காத்தான்குடி ரெலிகோம் வீதியிலுள்ள கிழக்கு மாகாண ஆளுனர் ஏ. எல். ஏம். ஹிஸ்புல்லாவின் காரியாலயத்தை இராணுவத்தினர் சோதனையிட்டபோது அங்கிருந்து ரி.56 ரக துப்பாக்கி ரவைகள் 48 மீட்டுள்ளதுடன் காரியாலயத்தில் இருந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்
இச் சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM