திருகோணமலை, சேன்டபே பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர்கடற் படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல்களின் கடற்படையினரினால் சேன்டிபே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அலங்கார மீன்களுக்கான மீன்பிடி அனுமதி பத்திரம் பயன்படுத்தி சிங்கிறால் பிடித்த குற்றத்தினால் குறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்த நபர்கள் 41 மற்றும் 25 வயதுடைய திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் வசிப்பவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களின் படகு, வெழி எரி இயந்திரம் மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM