பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : போக்குவரத்து தடை

Published By: Daya

30 Apr, 2019 | 11:16 AM
image

வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று செவ்வாக்கிழமை காலை 9.15 மணியளவில் இரு தனியார் பஸ்க்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக குழுமாட்டுசந்தி பகுதியிலுள்ள பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் சுந்தரபுரத்திலிருந்து வந்த தனியார் பஸ் தரித்து நின்ற பஸ்களை முந்திச்செல்ல முற்பட்டது. இதன் போது தரித்து நின்ற பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இரு பஸ்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44