வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று செவ்வாக்கிழமை காலை 9.15 மணியளவில் இரு தனியார் பஸ்க்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக குழுமாட்டுசந்தி பகுதியிலுள்ள பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் சுந்தரபுரத்திலிருந்து வந்த தனியார் பஸ் தரித்து நின்ற பஸ்களை முந்திச்செல்ல முற்பட்டது. இதன் போது தரித்து நின்ற பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இரு பஸ்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM