கோட்டே மாநகர சபை உறுப்பினர் வாள்களுடன் கைது!

Published By: Priyatharshan

30 Apr, 2019 | 09:02 AM
image

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டே மாநகர சபை உறுப்பினர் மெஹ்டீன் அலி உஷ்மான் வாள் உள்ளிட்ட சில சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவருடன் அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்களிடமிருந்து வாள்கள் உள்ளிட்ட மேலும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, ஏற்கனவே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் இரு அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நீர்கொழும்பு பிரதி மேயரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் உள்ளடங்குகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05