தெளஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டிய அமைப்பாளர் கைது

Published By: Vishnu

29 Apr, 2019 | 08:29 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளர் இன்று மேல் மாகாண உளவுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.  

மேல் மாகாண உளவுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக அவரது எத்துன்கஹகொட்டுவ வீட்டை சோதனைச் செய்து அவரைக் கைது செய்ததாகவும் சந்தேக நபர் 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தை எனவும் பிரதேசத்தின் மெளலவி ஒருவர் எனவும் பொலிஸார் கூறினர்.

குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு  2015 ஆம் ஆண்டு முதல் தேசிய தளஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் பல தடைவைகள் வந்து சென்றுள்ளதாகவும் அவரால் அங்கு இளைஞர் யுவதிகளுக்கு  உபன்னியாசங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35