(எம்.எப்.எம்.பஸீர்)
தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளர் இன்று மேல் மாகாண உளவுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
மேல் மாகாண உளவுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக அவரது எத்துன்கஹகொட்டுவ வீட்டை சோதனைச் செய்து அவரைக் கைது செய்ததாகவும் சந்தேக நபர் 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தை எனவும் பிரதேசத்தின் மெளலவி ஒருவர் எனவும் பொலிஸார் கூறினர்.
குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் தேசிய தளஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் பல தடைவைகள் வந்து சென்றுள்ளதாகவும் அவரால் அங்கு இளைஞர் யுவதிகளுக்கு உபன்னியாசங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM