நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு ஜனாதிபதியும் பொறுப்புக் கூறவேண்டும் -பேராசிரியர்  ஜி. எல். பீறிஸ் 

Published By: J.G.Stephan

29 Apr, 2019 | 03:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இடம்பெற்ற குண்டுதாக்குதலுக்கு  அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறிதொரு தரப்பினரை  குற்றஞ்சாட்ட முடியாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தலைமையிலே  அரசாங்கம் செயற்படுவதால், பாதுகாப்பு அமைச்சும் இவரது பொறுப்பாக்கத்தின் கீழ் காணப்படுகின்றது. ஆகவே நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு ஜனாதிபதியும் முக்கிய பொறுப்புக்  கூற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்திலும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் கடும் போட்டித்தன்மையே காணப்படுகின்றது. அத்துடன், ஒருவரையொருவர், குறை கூறிக்கொள்வதில் எதுவித பயனுமில்லை. இவரும் தமது அமைச்சு சார்ந்த நடவடிக்கைகளில் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். இவரது கவனயீனமே தாக்குதலுக்கு பிரதான காரணமாகும். ஆகவே அனைவரும் நிர்வாகத்தின் பலவீனத்தன்மையினை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அத்தோடு, இனிவரும் மிகுதி காலத்திலாவது மக்களின் உயிரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முறையாக இணைந்து மேற்கொள்வது அவசியமாகும் என பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45