தனியார் பஸ்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்

Published By: J.G.Stephan

29 Apr, 2019 | 02:23 PM
image

அனைத்து தனியார் பஸ்களிலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளினை கருத்திற்கொண்டு, பஸ்களில் பொதிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பயணிகளின் பொதிகளை பஸ்களின் பிற்பகுதிகளிலும் வைக்கமுடியாது. 

தம்மிடமுள்ள கைப் பைகளை மாத்திரம் பஸ் நடத்துனரின் கண் பார்வைக்கு எட்டும் வகையில் எடுத்துச்செல்ல முடியும். சந்தேக நபர்கள் பஸ்களில் பயணிப்பார்களாயின் இது தொடர்பில் பஸ் நடத்துனருக்கும் சாரதிக்கும் அறிவிக்கவேண்டும் என்றும் நாம் ஏற்கெனவே அறிவித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விதிமுறைகளை பின்பற்றுவதன் நோக்கம், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி படுத்துவதுடன், பயணிகள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தன்மையை போக்குவதற்காகவேயாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21