மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி மதுபானசாலைக்கு முன்பாக குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இன்று காலை 6 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்நத 4 பிள்ளைகளின் தங்தையான 70 வயதுடைய க.தர்மலிங்கம் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM