ஊரடங்கு தளர்த்தப்பட்டது

Published By: Priyatharshan

29 Apr, 2019 | 09:38 AM
image

கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை  ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுவந்த பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத போதிலும் கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலை 8 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதையடுத்து குறித்த 3 பொலிஸ் பிரதேசங்களிலும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் இன்று காலை 8 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44