கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுவந்த பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத போதிலும் கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலை 8 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதையடுத்து குறித்த 3 பொலிஸ் பிரதேசங்களிலும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் இன்று காலை 8 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM