நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களையடுத்து பொது மக்களின் பாதுகாப்பு கருதி மே தினக்கூட்டங்களை இரத்து செய்வதாக சில கட்சிகள் அறிவித்துள்ளன.
அதன்படி ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி , ஜே.வி.பி. மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் மேதின கூட்டம் இடம்பெறாது என்பதை உறுதி செய்துள்ளதோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மேதின கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இது தொடர்பில் எந்த அறிவித்தலும் விடுக்காதபோதும் அவற்றின் கூட்டங்களும் இரத்துச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM