மதரசாக்களில் சோதனை ; மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களிடமும் விசாரணை

Published By: Digital Desk 4

28 Apr, 2019 | 06:21 PM
image

மார்க்கக் கல்வியையும் பாடசாலைக் கல்வியையும் போதிக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள மதரசாக்களில் பொலிஸாரும் படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வீடு வீடாகவும் நிறுவனங்களாகவும் அமைப்புக்களாகவும் உள்ள அனைத்து இடங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக இந்த சோதனைகள் இடம்பெறுவதாக பாதுகாப்புத் தரப்பினரும் பொலிஸாரும் தெரிவிக்கின்றனர்.

படையினரும் பொலிஸாரும். இணைந்து இந்த வித சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சில இடங்களில் அமைப்புக்களினால் நிருவகிக்கப்படும் கல்லூரிகளில் கற்கும் மாணவர்கள் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் உட்பட நிருவாகத்தினரும் தமது நடவடிக்கைகள் பற்றி பொலிஸாருக்கு அறிவித்து தேவையேற்படுமிடத்து பொலிஸாரிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் nhகள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10