பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு மூன்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் விளையாட யு.இ.எப்.ஏ. தடை விதித்துள்ளது.
நெய்மர் கடந்த மார்ச் மாதம 6 ஆம் திகதி நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் காயத்தால் விளையாடவில்லை. எனினும் போட்டி முடிவு நடுவர்கள் அளித்த பெனால்டி தீர்ப்பால் பி.எஸ்.ஜி. அணிக்கு எதிராக அமைந்தது. இதனால் கோபமடைந்த நெய்மர், நடுவர்களை தரக்குறைவாக சமூகவலைதளத்தில் விமர்சித்தார்.
இதுதொடர்பாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் நெய்மர், நடுவர்களை தரக்குறைவாகவும், அவமரியாதை செய்யும் விதமாகவும் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் நடுவர் அறையினுள் அத்துமீறி நுழையவும் முற்பட்டள்ளார். இதனால் அவருக்கு 3 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM