யாழில் சுற்றிவளைப்பு பெண் உட்பட நால்வர் கைது 

Published By: Vishnu

01 May, 2019 | 11:14 AM
image

முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் யாழ்.நாவாந்துறை மற்றும் ஐந்துசந்திப் பகுதிகளில் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட ‍சுற்றிவளைப்பின்போது பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் இதன்போது, கார் ஒன்று மீட்கப்பட்டதுடன், பெரிய அளவிலான தேயிலைப் பைக்கற்றுகள் மூன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02