முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் யாழ்.நாவாந்துறை மற்றும் ஐந்துசந்திப் பகுதிகளில் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது, கார் ஒன்று மீட்கப்பட்டதுடன், பெரிய அளவிலான தேயிலைப் பைக்கற்றுகள் மூன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM