அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூத மத ஆலயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக பேலிமர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன்போது பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், இளம்பெண் ஒருவரும், இரு ஆண்களும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட நபர் ஜான் எர்னஸ்ட் (வயது 19) என அடையாளம் தெரிந்துள்ளது.
கடந்த மாதம் மசூதியில் நடந்த தாக்குதலில் இந்த நபருக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எர்னஸ்ட் ஏ.ஆர். 15 ரக துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நடந்துள்ள பல துப்பாக்கி சூடு சம்பவங்களில் இந்த ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM