ஹெரோயினுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது!

Published By: Vishnu

28 Apr, 2019 | 08:43 AM
image

கினிகத்தேன பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளவயதினரை இலக்காகக் கொண்டு இவர்கள் மேற்படி போதை வர்த்தகத்தில், ஈடுபட்தாகக் கருதப்படுகிறது. 

இதில் பிரதான சந்தேக நபர் முன்னர் பொலிஸ் சேவையிலிருந்து தப்பி வந்தனர் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் கினிகத்தேனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 22,23 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. 

இவர்களிடமிருந்து 1240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பபற்றப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04