இதுவரை நான்கு வாகனங்கள் மீட்பு!

Published By: Vishnu

27 Apr, 2019 | 08:48 PM
image

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதன்படி DAE - 4197 என்ற இலக்கத்தகடுடைய லொறியும்,  PH-3779 என்ற இலக்கத்தகடுடையுடைய வேன், 144-2644 என்ற இலக்கத்தகடுடையுடைய மோட்டார் சைக்கிள் US -3740 தகடுடையுடைய ஸ்கூடர் மோட்டர் சைக்கிளொன்றும் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

இதேவேளை BYC - 2183, PVC -7783, VC - 4843 மற்றும்  BMD - 0596 ஆகிய மோட்டர் சைக்கிள்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைத்தால் பொலிஸ் நிலையங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59