கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதன்படி DAE - 4197 என்ற இலக்கத்தகடுடைய லொறியும், PH-3779 என்ற இலக்கத்தகடுடையுடைய வேன், 144-2644 என்ற இலக்கத்தகடுடையுடைய மோட்டார் சைக்கிள் US -3740 தகடுடையுடைய ஸ்கூடர் மோட்டர் சைக்கிளொன்றும் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை BYC - 2183, PVC -7783, VC - 4843 மற்றும் BMD - 0596 ஆகிய மோட்டர் சைக்கிள்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைத்தால் பொலிஸ் நிலையங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM