நீர்கொழும்பு நகர பிரதி முதல்வர் பொலிஸ் அதிரடிப் படையினாரால் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு நகர பிரதி முதல்வராகக் கடமையாற்றும் மொஹம்மட் அன்சார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரிடமிருந்து வாள், கத்தி மற்றும் கையடக்கத் தொலைபேசிக்கு பயன்டுத்தப்படும் மின்கலங்கள் 38 உடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM