வாள், கத்திகளுடன் நீர்கொழும்பு பிரதி நகர முதல்வர் கைது

Published By: Digital Desk 4

27 Apr, 2019 | 06:41 PM
image

நீர்கொழும்பு நகர பிரதி முதல்வர் பொலிஸ் அதிரடிப் படையினாரால் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நகர பிரதி முதல்வராகக் கடமையாற்றும் மொஹம்மட் அன்சார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரிடமிருந்து வாள், கத்தி மற்றும் கையடக்கத் தொலைபேசிக்கு பயன்டுத்தப்படும் மின்கலங்கள் 38 உடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33