நல்லத்தண்ணி பீக்பீல்ட் தோட்ட உரிமையாளர் வீட்டில் நேற்று நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வாக்கி டோக்கிகள் நான்கும், அதற்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
குறித்த தோட்ட உரிமையாளர் அபுதாபி நாட்டை சேர்ந்த மஜீட் அல்பலாசி என்பவர் தனது சொந்த பாவனைக்காகவே தனது அறையில் வைத்திருந்ததாக அத்தோட்டத்தின் உதவி முகாமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM