கிளிநொச்சியில் சுற்றிவளைப்பு

Published By: Daya

27 Apr, 2019 | 01:08 PM
image

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டின் பல இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைள்  சோதனைகள்  இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை பெரியபரந்தன், இயக்கச்சி, கிளிநொச்சி நகர் போன்று இடங்களில்  இராணுவத்தினரின் கடும் சோதனை நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரியபரந்தன், இயக்கச்சி உள்ளிட்ட பல பகுதிகள்சுற்றி வளைக்கப்பட்டு வாகனங்கள், பயணிகள், வீடுகள், வியாபார நிலையங்கள் என சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின்  சுற்றுக்காவல்  நடவடிக்கைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22