உயிர்த்த ஞாயிறன்று (21.04.2019), இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், சிக்குண்டவர்கள் மற்றும் சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வங்கிக் கணக்கு கொழும்பு கொமர்ஷல் வங்கி கிளையில் ஆரம்பிக்கபட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கு கொழும்பு பேராயர் அவர்கள் என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது.
இந்த வங்கி கணக்கிற்கு " 2019 உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு தேவாலயங்களை புனரமைப்பதற்கான விஷேட நிதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது" .
மேலும், பொரளை கொமர்ஷல் வங்கி கிளையின் கணக்கிலக்கம் 1190038741 என்ற கணக்கிலக்கத்திற்கு உங்களது நன்கொடையை வழங்க முடியும் என்று பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM