ஐநா சபையின் முடிவுக்கு அமைவாக, ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள அனைத்து சொத்துக்களையும் முடக்க துருக்கி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏமன் நாட்டின் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான அலி அப்துல்லா சலே, ஆட்சிகாலத்தில் சுமார் ரூ.3.96 இலட்சம் கோடி சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM