நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையினால் அட்டன் நகரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, இராணுவப் படையில் இருந்து தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவரை அட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பம் இன்று காலை அட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யபட்ட இராணுவ சிப்பையை தடுப்புக் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM