பேராயர் மல்கம் ரஞ்சித் -கோத்தா சந்திப்பு

Published By: R. Kalaichelvan

25 Apr, 2019 | 09:51 AM
image

போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் நாட்டின் பலபாகங்களிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் குறித்த கவலையான தருணங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த தற்கொலை தாக்குதலையடுத்து தற்போதைய நிலைமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடிப்பட்டுள்ளது.

நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை சுமார் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 48 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01