நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராயும் நோக்கில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வட்டமேசை மாநாட்டையும் சர்வ மத சந்திப்பையும் இன்றைய தினம் நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருக்கின்றார்.
அதன்படி சர்வ கட்சிகளும் பங்கேற்கும் வட்டமேசை மாநாடு இன்றுகாலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அதேபோன்று சர்வமத தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்றுமாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சர்வ மதத்தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மற்றும் அங்கம் வகிக்காத அனைத்துக்கட்சிகளுக்கும் இந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த சர்வமத மற்றும் சர்வகட்சி மாநாடு இன்று நடத்தப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM