படையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம் 

Published By: Digital Desk 4

24 Apr, 2019 | 11:55 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மாவட்ட பொதுவைத்தியசாலை  பஸ் நிலையம் போன்ற இடங்களில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுக்கப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் குறித்த  அரச திணைக்களங்கள் வைத்தியசாலைகளுக்கு வரும் மக்களின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கபடுகின்றனர் .

திடீரென இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் இடம்பெறுவதனால் மக்கள் மத்தியில் போருக்கு முந்திய காலங்களில் ஏற்பட்டத்தை போன்று  அச்சமானதொரு மனநிலை காணப்படுகின்றது . 

மேலும் இன்றையதினமும் முல்லைத்தீவில் உள்ள கடைகள் அனைத்தும் மூடபட்டு வெள்ளை மற்றும் கறுப்பு கொடிகள் கட்டபட்டு துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது  .இதனால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன .

நேற்றும் இன்றும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் 5 முஸ்லீம் நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55