கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதி மன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் வைத்தியசாலைகள், அரச திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு செல்லும் மக்களின் பொதிகள் சோதனையிடப்பட்டே அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கும் செல்லும் மக்களும் அவர்களின் பொதிகளும் கடுமையாக சோதனையிடப்படுகிறது. பொது மக்கள் நீதி மன்றின் வாயிலில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டே நீதிமன்றிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM