கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கடும் சோதனை

Published By: Digital Desk 4

24 Apr, 2019 | 05:59 PM
image

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதி மன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து  நாட்டின் பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் வைத்தியசாலைகள்,  அரச திணைக்களங்கள் உள்ளிட்ட  நிறுவனங்களுக்கு செல்லும் மக்களின் பொதிகள் சோதனையிடப்பட்டே அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கும் செல்லும் மக்களும் அவர்களின் பொதிகளும் கடுமையாக சோதனையிடப்படுகிறது. பொது மக்கள் நீதி மன்றின் வாயிலில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டே நீதிமன்றிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54