(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
உரிய நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்தும் தேசிய புலனாய்வுத்துறை அதனை மறைத்தது ஏன்? அரசாங்கத்தை தாண்டிய ஒரு சக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்திய ரோ இலங்கைக்கு வலியுறுத்தியும் எமது பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்றத்தில் இன்ற இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM