தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகில் வீடொன்றை சோதனை செய்வதற்கு சென்றபோது குண்டு வெடிப்பில் பலியான கொழும்பு குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் காலஞ்சென்ற டப்ளியு.எம்.ரோஹண பண்டாரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பிலியந்தலை, பட்டுவந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன்,அன்னாரின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM