தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின்  பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

Published By: R. Kalaichelvan

24 Apr, 2019 | 04:43 PM
image

தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகில் வீடொன்றை சோதனை செய்வதற்கு சென்றபோது குண்டு வெடிப்பில் பலியான கொழும்பு குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் காலஞ்சென்ற டப்ளியு.எம்.ரோஹண பண்டாரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பிலியந்தலை, பட்டுவந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன்,அன்னாரின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31