(நா.தனுஜா)
குறிப்பிட்டவொரு சமூகத்தைக் குற்றவாளியாக்கி நகர்வோமெனில் இந் நாட்டில் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்திற்கான வாய்ப்பு மீண்டுமொரு முறை குழிதோண்டிப் புதைக்கப்படும் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
நாம் இச் சூழலைப் பொறுப்பாகக் கையாளாதவிடத்து மிக மோசமான காலகட்டத்தை நோக்கி நகர வேண்டியேற்படும் என்ற புரிதலுடன் குறுகிய மனப்பான்மையுடன் செயற்படாது தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன் இந்த நெருக்கடிக்கான பதிலை தேசிய பாதுகாப்பு என்ற எல்லைக்குள் தேடுவோமாயின், அதனால் இந்நாட்டின் சிறுபான்மையின சமூகங்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் எமது அனுபவத்திலிருந்து ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என்று கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM