ஹட்டன் பொகவந்தலாவ பகுதியில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது குளிவிக் கொட்டியதில் ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் 9 பெண்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த குளவிக் கொட்டு தாக்குதலில் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவான தோட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ராமன் வெள்ளையம்மா என்பவரே உயிரிழந்துள்ளார்.
பொகவான தோட்டத்தில் தேயிலை மலை ஒன்றில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலும் படுகாயமடைந்த 9 பெண்களும் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM