நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து கஞ்சா மீட்பு

Published By: Digital Desk 4

24 Apr, 2019 | 12:18 PM
image

பருத்தித்துறை  புலோலி தம்பசிட்டி தெருமுடி மடத்தடி வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து 80 கிராம் கஞ்சா போதைப் பொருள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.

விசேட அதிரடிப்படையினர் நேற்று  இரவு 7.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த வீதியில் தம்பசிட்டியிலிருந்து 300 மீறறர் தூரத்தில் வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோதே குறித்த  80 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இததையத்து குறித்த மோட்டார் சைக்கிளையும் கஞ்சாவையும் கைப்பற்றிய அதிரடிப்படையினர் அவற்றை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில்  குறித்த மோட்டர் சைக்கிளின் உரிமையாளர் அதிரடிப்படையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17