பருத்தித்துறை புலோலி தம்பசிட்டி தெருமுடி மடத்தடி வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து 80 கிராம் கஞ்சா போதைப் பொருள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.
விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு 7.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த வீதியில் தம்பசிட்டியிலிருந்து 300 மீறறர் தூரத்தில் வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோதே குறித்த 80 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இததையத்து குறித்த மோட்டார் சைக்கிளையும் கஞ்சாவையும் கைப்பற்றிய அதிரடிப்படையினர் அவற்றை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் குறித்த மோட்டர் சைக்கிளின் உரிமையாளர் அதிரடிப்படையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM