நேற்று இரவு மேற்கொண்ட தீடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம, பேருவல, கட்டான கட்டுவாப்பிட்டிய மற்றும் வறக்காப்பொல பகுதிளிலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளன.
அளுத்கமவில் 6 பேரும், பேருவலயில் 5 பேரும் கட்டான மற்றும் கட்டுவாப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேரும் வறக்காப்பொல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வறக்காபொல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4 வோக்கிடோக்கிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM