திடீர் சுற்றி வளைப்பில் பலர் கைது

Published By: R. Kalaichelvan

24 Apr, 2019 | 10:06 AM
image

நேற்று இரவு மேற்கொண்ட தீடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம, பேருவல, கட்டான கட்டுவாப்பிட்டிய மற்றும் வறக்காப்பொல பகுதிளிலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அளுத்கமவில் 6 பேரும், பேருவலயில் 5 பேரும்  கட்டான மற்றும் கட்டுவாப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேரும் வறக்காப்பொல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் வறக்காபொல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4 வோக்கிடோக்கிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01