ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

Published By: Raam

22 Apr, 2016 | 09:25 AM
image

(வத்துகாமம் நிருபர்)

மாத்தளை மாவட்டத்தில் கலேவல பொலீஸ் பிரிவில் மேற்கொண்ட தேடுதல் ஒன்றின் போது முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வாக்கோட்டை என்ற இடத்தில் இடம் பெற்ற இச்சுற்றிவளைப்பில் ஊணமுற்ற ஒரு இராணுவ வீரரும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சொகுசு வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருட்களை பொதி செய்துகொண்டிருந்த போதே 14 கிராம் ஹெரோயினுடன் கைதாகியுள்ளனர்.

இதன் பெறுமதி நான்கு இலட்ச ரூபா எனப் பொலீஸார் தெரிவித்தனர். கலேவலப் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்துவதுடன் மேலும் இது தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளை முன் எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04