(ஆர்.விதூஷா)
அம்பாறையில் சந்தேகநத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தொடர்பில் குண்டை செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த மோட்டார் சைக்கிள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
சோதனையின் நிறைவில் மோட்டார் சைக்கிளில் எவ்வித வெடி பொருட்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மழை காரணமாக கல்முனை செல்வதற்காக தான் மோட்டார் சைக்கிளை குறித்த இடத்தில் நிறுத்திவிட்டு சென்றதாக உரிமையhளர் குறித்த மொட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM