கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு அருகில் வெடிகுண்டு புரளி?

Published By: Vishnu

23 Apr, 2019 | 04:32 PM
image

நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அப் பகுதியில் குண்டை செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வ‍ெடி குண்டு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, அப் பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தும்  நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு அருகில் வெடிகுண்டு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குண்டை செயலிழக்கச் செய்யும் படையினர், கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகத்திற்கிடமான முறையில் எவ்வித பொருட்களும் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு எமது இணையத்தளத்திற்கு தெரிவத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30