யாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு !

Published By: Vishnu

23 Apr, 2019 | 10:16 AM
image

யாழ்ப்பாணம் பழைய தபாலக வீதியில் வெளிமாவட்ட தனியார் பஸ் நிலையம் அமைந்திருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் நேற்று இரவு  7 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி பழைய தபாலக வீதியில் பழைய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக் காப்பாளரின் தகர அடைப்பு மற்றும் அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு குப்பை என்பவற்றுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து அதனை அணைக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37