கிளிநொச்சியில் உயிரிழந்த   மக்களுக்கு  அஞ்சலி

Published By: Digital Desk 4

22 Apr, 2019 | 10:12 PM
image

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு   அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

 குறித்த நிகழ்வு 6 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி பஸ் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது உயிரிழந்த மக்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் இடம்பெற்றதுடன், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்திதகளும் ஏற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36