(எம்.எம்.மின்ஹாஜ்)
போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாமல் செய்வதற்கு இந்து சமுத்திர வலய நாடுகளுடன் கூட்டு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கு ஏற்றால் போன்று புதிய வேலைத்திட்டங்கள் இலங்கையினால் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே எமது இலக்காகும் என சட்டம் , ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
போதைபொருள் முற்றாக ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM