கொழும்பு வெடிப்பில் மலையக இளைஞர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

22 Apr, 2019 | 07:29 PM
image

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டத்தின் வாழமலை பிரிவில் வசிக்கும் 32 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணமூர்த்தி தயானந்தன் நேற்று கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது சடலத்தை பொரலை வைத்தியசாலையின் சவசாலையில் அவரது தந்தை அடையாளம் காட்டியதன் பின்னர் சடலத்தை பொறுப்பேற்றுள்ளனர்.

இவர் கல்கிஸ்சை பகுதியில் கட்டிட நிர்மான பகுதியில் பணி புரிந்து வந்துள்ளார் எனவும் சம்பவ தினத்தன்று தேவாலயத்திற்கு வழிபட சென்ற போது மரணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கொழும்பிலிருந்து அவரது இல்லத்திற்கு இன்று பகல்  2:30 மணியளவில் சடலத்தை கொண்டுவந்த பின்னர் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து மற்றும் கிராம அலுவலர் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் இறுதி கிரியைகள் நாளை மறுநாள் (24ஆம் திகதியன்று)  நடைபெற உள்ளதாக குறித்த இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17