கொச்சிக்கடை பகுதியிலிருந்து மீட்கப்பட்ட குண்டை வெடிக்கவைத்த படையினர்..!

Published By: J.G.Stephan

22 Apr, 2019 | 04:20 PM
image

கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் வேனொன்றில், காணப்பட்ட பொதியொன்றினை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

அந்த பொதியினை சோதனையிட்டபோது அதிலிருந்து குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து படையினர் அந்த குண்டை எதுவித சேதமுமின்றி பாதுகாப்பாக வெடிக்கச் செய்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:50:15
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03