வடகிழக்கு கடற்பகுதியில் போதைப் பொருளுடன் ஐவர் கைது

Published By: Digital Desk 4

22 Apr, 2019 | 03:29 PM
image

கடற்படையினர் கப்பலொன்றில் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை போதைப் பொருளை கைப்பற்றியுள்ளதுடன் 5 பேரை கைது செய்துள்ளதாக  கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  இலங்கை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு வடகிழக்கு கடற்பகுதியில் சுமார் 275 கிராம் போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த போதைப் பொருளுடன் தப்பிச் செல்ல பயண்படுத்திய படகு ஒன்றையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த போதைப் பொருள் ஹெரோயினாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01