யாழ். வடமராட்சியில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காது நள்ளிரவில் நடமாடிய நபர் ஒருவரை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு , மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 6.00 மணியிலிருந்து திங்கட்கிழமை (22) காலை 6.00 மணிவரை பொலிசாரால் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு நெல்லியடி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மது போதையில் இருந்ததால் மது போதையில் வாகனம் செலுத்தியமை, ஊரடங்கு சட்டத்தை மதிக்காது நடமாடியமை உள்ளிட்டவற்றுக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM